மைத்திரிக்கு மலேசியாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு

Posted by - December 15, 2016
மலேசிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா புறப்பட்ட ஜனாதிபதி இன்று மலேசிய நேரப்படி…

பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகின்றோன். – ரவி கருணாநாயக்க

Posted by - December 15, 2016
பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

கிளி-உமையாள்புரம் பகுதியில்சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸாரால் கைது

Posted by - December 15, 2016
கிளி- உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர்…

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் இருவர் கைது

Posted by - December 15, 2016
முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய…

இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- இமோமெலி ரஹ்மான் (படங்கள்)

Posted by - December 15, 2016
  இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமெலி ரஹ்மான் தெரிவித்தார். இலங்கையின்…

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது – பிரதமர்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ சீனிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு…

முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு

Posted by - December 15, 2016
முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன.…

வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தடயம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கையில்

Posted by - December 15, 2016
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தகவல் வெளிப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

அரசியலமைப்பு வழக்குகளுக்கு புதிய நீதிமன்றம் உருவாக்கம்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் யாப்புடன் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய புதிய நீதிமன்றமொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை அரசியல் யாப்புக்கு விளக்கம்…

துறைமுக ஊழியர்களை பதவி நீக்க வேண்டாம்- மஹிந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 15, 2016
  ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தான் வேண்டுகோள்…