பொலிஸ் செய்திகளை வெளியிட பொலிஸ் மா அதிபருக்கு தடை விதிக்கவில்லை-பொலிஸ் ஊடகம்

Posted by - December 26, 2016
தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக…

மேல்மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது

Posted by - December 26, 2016
நீர்கொழும்பு கல்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த…

ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு!

Posted by - December 26, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை நாளை அமைச்சரிடம் கையளிக்கப்படும்

Posted by - December 26, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாளை 27ஆம் திகதி உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்…

பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்

Posted by - December 26, 2016
நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும்…

வவுனியா சுனாமி நினைத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள்

Posted by - December 26, 2016
வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்

Posted by - December 26, 2016
வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…