கால எல்லை நீடிப்பு

Posted by - December 31, 2016
சிறந்த ஊடக கலாசாரம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் ஊடக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடகங்களுக்கான ஒழுக்க கோவை சட்ட மூலத்திற்கு,…

சர்வதேசத்தின் பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது – மாவை

Posted by - December 31, 2016
தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக…

காணியை விடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் – மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறைக்கு சொந்தமான காவல் அரண் காணியை விடுவிக்கக்…

படகுகளை விடுவிக்க கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்கியதாக கூறி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ராமேஸ்வர மீனவ சங்கத்தை…

ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவால் – ஜேர்மன் சான்சலர்

Posted by - December 31, 2016
ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவாலாக உள்ளதாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கல் தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு…

அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருக்கின்றது.

Posted by - December 31, 2016
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற…

உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - December 31, 2016
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனபிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 10 உள்ளூர் மீன்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் மண்டைத்தீவு மற்றும்…

பொது மன்னிப்பு காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Posted by - December 31, 2016
டிசம்பர் முதலாம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற வீரர்கள், சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது…

தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள் நாடு திரும்பவுள்ளனர்

Posted by - December 31, 2016
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் தமது சொந்த நாடுக்கு திரும்பவுள்ளனர்.…

ட்ரம்ப் பதவியேற்கும்வரை காத்திருக்கிறேன் – புட்டின்

Posted by - December 31, 2016
ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷ்ய ஜனாதிபதி; விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள…