அபிவிருத்தியை சீர்குலைக்க நாமல் முயற்சி – சாகல குற்றச்சாட்டு

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

Posted by - January 7, 2017
பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும்…

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் 21 பேருக்கு காயம்

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும்…

ஹம்பாந்தோட்டையில் 5 பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்கிறது சீனா

Posted by - January 7, 2017
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு…

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிரச்சினை

Posted by - January 7, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடையே விஷேட சந்திப்பு

Posted by - January 7, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான…

மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவி விபத்தில் பலி

Posted by - January 7, 2017
அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3 ஏ சித்திபெற்று மாவட்ட…

ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்தில் பதற்ற நிலை

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர்…

மீனவர் பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பொறிமுறை

Posted by - January 7, 2017
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

Posted by - January 7, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின்…