புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்காமல் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறுகின்றார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்

