யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 7, 2025
கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து…

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

Posted by - November 7, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை – இந்திய கூட்டுப்பு அவசியம்

Posted by - November 7, 2025
இந்து சமுத்திரத்தை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான இலங்கை – இந்திய கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர்…

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைக்கப்படவேண்டும்

Posted by - November 7, 2025
ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட…

வரவு – செலவு திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2025
அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சியின் மூலோபாய எதிர்வினை குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்…

மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி – அதிரடிப்படையினர் சோதனை

Posted by - November 6, 2025
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள்…

பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – ஒருவர் பலி

Posted by - November 6, 2025
தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பயணித்துக்…

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

Posted by - November 6, 2025
நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

Posted by - November 6, 2025
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted by - November 6, 2025
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ…