தெதுரு ஓயா பெருந்துயர் -உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

Posted by - November 6, 2025
சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட…

மனைவி கொலை தொடர்பில் மாயமான கணவன் பொலிஸில் குழந்தையுடன் சரண்

Posted by - November 6, 2025
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (04) பொலிஸார்…

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

Posted by - November 6, 2025
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய…

இன்றைய வானிலை

Posted by - November 6, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்…

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை – பலர் கைது

Posted by - November 5, 2025
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக…

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

Posted by - November 5, 2025
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம்…

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை

Posted by - November 5, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் சுனாமி ஒத்திகை!

Posted by - November 5, 2025
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று (05)…

கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி – களத்தில் சாணக்கியன்

Posted by - November 5, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம்…