இஸ்ரேலில் இலங்கையர்கள் மீது தாக்குதல் Posted by தென்னவள் - November 7, 2025 இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைப் பணியாளர்கள் மூவர் இவ்வாறு…
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - November 7, 2025 தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது…
சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு Posted by தென்னவள் - November 7, 2025 ‘சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு Posted by தென்னவள் - November 7, 2025 ‘நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க…
அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம் Posted by தென்னவள் - November 7, 2025 மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர்…
பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம் Posted by தென்னவள் - November 7, 2025 ‘தமிழகத்தில் பெண்கள் மீது கை வைத்தால் அவர்களுக்கு கைஇருக்காது’ என கோவை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிர்…
நேரு ஆற்றிய ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்தார் மம்தானி Posted by தென்னவள் - November 7, 2025 அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார்.…
அபுதாபியில் யோகா மையம் Posted by தென்னவள் - November 7, 2025 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில்…
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு Posted by தென்னவள் - November 7, 2025 சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார் Posted by தென்னவள் - November 7, 2025 இந்தியா, தெலங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு…