அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

Posted by - November 12, 2025
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு…

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Posted by - November 12, 2025
டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து…

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண்

Posted by - November 12, 2025
வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார்.

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ – பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

Posted by - November 12, 2025
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.…

இந்தியாவில் அதிகரிக்கும் பதற்றம்.. மோடி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Posted by - November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாடு கடத்த நடவடிக்கை

Posted by - November 12, 2025
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அரசின் உயரிய விருதை பெறும் தமிழ் சினிமா பிரபலம்

Posted by - November 12, 2025
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது அறிவித்துள்ளது. தோட்டா தரணி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள…

வெளிநாடொன்றில் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட சிலைகள்

Posted by - November 12, 2025
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச்…

சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் தவிசாளர் குழுவில் சேர்க்கை

Posted by - November 12, 2025
சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது…

தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

Posted by - November 12, 2025
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற…