2026 ஆம் ஆண்டில் கிராமிய அபிவிருத்திக்கு 180 பில்லியன் ரூபா நிதியளிப்பு

Posted by - November 24, 2025
2026 ஆம் ஆண்டில் சமூக சக்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 180 பில்லியன் ரூபா,…

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – மனோஜ் நாணயக்கார

Posted by - November 24, 2025
நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி என்று குறிப்பிடுகிறார்கள். திருடர்கள்…

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் கைது!

Posted by - November 23, 2025
சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 23, 2025
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் …

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை!

Posted by - November 23, 2025
அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய  மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை.…

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Posted by - November 23, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23)…

இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ள பஷில்

Posted by - November 23, 2025
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் எனக் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கை வருவதற்கான…

இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் !- பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன்

Posted by - November 23, 2025
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே…

யாழில் போதை மாத்திரைகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.