யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் …
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே…