வலி.வடக்கில் பலாலி உள்ளிட்ட சில பகுதிகள் சுவீகரிப்பது உறுதி -யாழ்.கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்க-

Posted by - August 27, 2016
வலி.வடக்கு பலாலி விமான நிலையத்திதை சூழ்ந்த பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட…

பரவா அணியும் தமிழீழ அணியும் மோதிக் கொண்டனர் தமிழீழ அணி வீரர்கள் அபாரமாக களமாடி 5-0, வென்றனர்

Posted by - August 27, 2016
நேற்று ஆவணி 25 ஆம் திகதி தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கிய ஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உலக தோழமை…

பத்திரிகைகளிடம் நட்டஈடு கோரும் ரிஷாட்!

Posted by - August 27, 2016
இரு பத்திரிகை நிறுவனங்களிடம் ஒரு கோடி நஷ்டஈடு கோரி சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன்…

காஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தை

Posted by - August 27, 2016
காஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இந்தியா நிராகரித்ததற்கு பாகிஸ்தான் பிரதம வெளியுறவு ஆலோசகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெண் வயிற்றில் இருந்து 22 பொருட்கள் அகற்றம்

Posted by - August 27, 2016
பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் சிகிச்சை மூலம் வெளியே…

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

Posted by - August 27, 2016
செக்நாட்டில் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஜெர்மனி பெண்…

அமெரிக்காவின் நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

Posted by - August 27, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டை ஆலிவுட் நடிகை படம் பிடித்துள்ளார்.ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின்…

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

Posted by - August 27, 2016
அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துவரும் வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்…

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலியில் வைரமுத்து பாடல்

Posted by - August 27, 2016
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ பாட்டு…

விபத்தில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி

Posted by - August 27, 2016
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…