மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது! Posted by தென்னவள் - November 7, 2025 மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி…
விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்! Posted by தென்னவள் - November 7, 2025 நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Budget 2026: தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் Posted by நிலையவள் - November 7, 2025 2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது Posted by நிலையவள் - November 7, 2025 மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
நிதி சேகரிக்க வந்த கும்பல் பொலிஸாரால் விரட்டியடிப்பு! Posted by நிலையவள் - November 7, 2025 நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (06) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…
Budget update: அரச வருமானம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு Posted by நிலையவள் - November 7, 2025 அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு
2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும் Posted by நிலையவள் - November 7, 2025 2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் தற்போது…
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு Posted by நிலையவள் - November 7, 2025 அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்…
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு Posted by நிலையவள் - November 7, 2025 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல்…
கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை Posted by நிலையவள் - November 7, 2025 2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை…