2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையாற்றிவரும் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையாற்றிவரும் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.