ஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்

Posted by - August 19, 2019
ஹாங்காங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா-சீன இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர்…

ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

Posted by - August 19, 2019
அமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஐ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டெரெசை நாளை சந்திக்க உள்ளார்.

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை – குடும்பத்தினர் வெறிச்செயல்

Posted by - August 19, 2019
உ.பி.யில் முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்ணை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐதேக விடம் காட்டி கொடுக்க சிலர் முயற்சி-எஸ்.பி

Posted by - August 19, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டி கொடுப்பதற்கு இன்றும் சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை

Posted by - August 19, 2019
பொரலஸ்கமுவ, வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நான் பாராளுமன்றத்தில் இருப்பது முழு மனதுடனா என உணர முடியாதுள்ளது-ரணதுங்க

Posted by - August 19, 2019
அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சில வேலைகள் தாமதமாவதற்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் காரணம் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Posted by - August 19, 2019
கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை…

மழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவவேண்டும்- 3 மாதம் கெடு விதித்தது அரசு

Posted by - August 19, 2019
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - August 19, 2019
மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.