ஹெரோயினுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - August 24, 2019 பேலியகொட, தரமடுவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது இவர்…
தீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் – சம்பிக்க Posted by நிலையவள் - August 24, 2019 ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள்…
பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம் Posted by நிலையவள் - August 24, 2019 மொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் Posted by தென்னவள் - August 24, 2019 அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்போம் என வடகொரியா கூறிய நிலையில் இரு சிறிய வகை ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.
அருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது Posted by தென்னவள் - August 24, 2019 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலமானார்.
600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது Posted by தென்னவள் - August 24, 2019 வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார்…
சென்னையில் பழங்கள் விலை கடும் உயர்வு Posted by தென்னவள் - August 24, 2019 சென்னையில் பற்றாக்குறை காரணமாக அனைத்து பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது Posted by தென்னவள் - August 24, 2019 ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 19 ஆயிரம் கணஅடியாக வந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி Posted by தென்னவள் - August 24, 2019 தமிழகத்தின் முக்கிய கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து Posted by தென்னவள் - August 24, 2019 கொச்சியில் இன்று அதிகாலை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.