நீதிக்கு முன் அனைவரும் சமம்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - August 29, 2019
நீதிக்கு முன் அனைவரும் சமம் என தேனியில் சட்டக்கல்லூரியை திறந்து வைத்த பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்கு இனி தானாக குடியுரிமை கிடைக்காது!

Posted by - August 29, 2019
வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க ராணுவ உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இனி தானாக அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குடியுரிமை மற்றும்…

மெக்சிகோ தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

Posted by - August 29, 2019
மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ்…

இந்திய விமானங்கள் பறக்க தடையா? – பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மறுப்பு

Posted by - August 29, 2019
இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து வான் எல்லையை மூடப்போவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி

நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்தது பாகிஸ்தான் ராணுவம்

Posted by - August 29, 2019
பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.’கஸ்னவி’ ஏனும் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை…

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - August 29, 2019
வத்தளை – பலகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…

தனித்து போட்டியிடுவதற்கான இயலுமை எமக்கு உள்ளது

Posted by - August 29, 2019
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னர் கூட்டணியில் இணைவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்…