சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் Posted by தென்னவள் - September 8, 2019 சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக…
மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை Posted by தென்னவள் - September 8, 2019 சென்னை நகரில் மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மகள் திருமண ஏற்பாடு செய்ய நளினியை தொடர்ந்து முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு Posted by தென்னவள் - September 8, 2019 முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது! Posted by தென்னவள் - September 8, 2019 கொகிலாய் கடலில் நேற்றுக் காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளை கொக்கிலைக்கு…
பொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Posted by தென்னவள் - September 8, 2019 பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள்…
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம் Posted by நிலையவள் - September 8, 2019 வவுனியா மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக மடுகந்தை பொலிஸார்…
சஜித் பிரேமதாஸதான் எமது வேட்பாளர்-சுஜீவ Posted by நிலையவள் - September 8, 2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸதான் எமது வேட்பாளர் என்பதை இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.…
கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்-ஹர்ஷ Posted by நிலையவள் - September 8, 2019 நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமென அமைச்சர் ஹர்ஷ டி…
தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர்- மதுரையில் பரபரப்பு Posted by தென்னவள் - September 8, 2019 ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காவல் உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பம் Posted by நிலையவள் - September 8, 2019 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள்…