சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Posted by - September 8, 2019
சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக…

மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Posted by - September 8, 2019
சென்னை நகரில் மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மகள் திருமண ஏற்பாடு செய்ய நளினியை தொடர்ந்து முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு

Posted by - September 8, 2019
முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

Posted by - September 8, 2019
கொகிலாய் கடலில் நேற்றுக் காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளை கொக்கிலைக்கு…

பொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - September 8, 2019
பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள்…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

Posted by - September 8, 2019
வவுனியா மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று  அதிகாலை இடம்பெற்றதாக மடுகந்தை பொலிஸார்…

சஜித் பிரேமதாஸதான் எமது வேட்பாளர்-சுஜீவ

Posted by - September 8, 2019
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸதான் எமது வேட்பாளர் என்பதை இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.…

கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்-ஹர்ஷ

Posted by - September 8, 2019
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமென அமைச்சர் ஹர்ஷ டி…

தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர்- மதுரையில் பரபரப்பு

Posted by - September 8, 2019
ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காவல் உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பம்

Posted by - September 8, 2019
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள்…