மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

Posted by - September 15, 2019
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று(15) வயலுக்கு சென்ற…

இரு வேறு சுற்றிவளைப்பில் இருவர் கைது

Posted by - September 15, 2019
கல்கிஸ்ஸ மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கூட்டணி விவகாரத்திற்கு இரண்டு வாரத்திற்குள்தீர்வு -டலஸ்

Posted by - September 15, 2019
பரந்துப்பட்ட கூட்டணி இன்னும் இரண்டு வார காலத்திற்குள் வெற்றிகரமாக உருவாக்கப்படும். தற்போது சின்னம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுப்பாடுகளுக்கு எத்தரப்பிற்கும்…

ஐ.தே.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் -திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - September 15, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற போட்டிக்கு விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் எனத்…

சஜித் தரப்பினருடன் பேச்சுவார்த்தை ; எட்டப்பட்ட தீர்க்கமான முடிவுகள் !

Posted by - September 15, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பினருடான முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு தீர்க்கமான முடிவுகளை…

தெமட்டகொடயில் வெடி விபத்து ; இருவர் காயம்!

Posted by - September 15, 2019
கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம்…

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­கா­ரங்கள் இன்று முதல் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம்!

Posted by - September 15, 2019
எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்து அதனை  நடத்­து­வ­தற்­கான  பூரண செயற்­பாட்டு அதி­காரம் சர்­வ­தேச  ஜன­நா­யக தின­மான இன்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு…

ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!

Posted by - September 14, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று…

சிறைச்சாலைக்குள் கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரதம்

Posted by - September 14, 2019
தடுப்பு காவலிலுள்ள பாதாள உலக குழுவின் முக்கியஸ்தர் கஞ்சிப்பானை இம்ரான், சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பூஸா சிறைச்சாலை…

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த வேண்டும்-ராஜித

Posted by - September 14, 2019
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்தன…