தியாகி தீலீபனின் நினைவு தினம் கிழக்கிலும் அனுஷ்டிப்பு

Posted by - September 15, 2019
தியாகச்சுடர் திலீபன் 32வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள் நினைவு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வெல்லாவெளியில்…

தேர்தலின்போது தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும் – துரைரெட்னம்

Posted by - September 15, 2019
ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் தங்களது வாக்குகளை மிகவும் நிதானத்துடன் செலுத்த வேண்டும் என கிழக்கு…

எழுக தமிழ் பேரணியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றோம் – மாவை

Posted by - September 15, 2019
எழுத தமிழ் பேரணி, சிலரது அரசியல் இலக்குகளை அடைந்துக்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…

புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது-அநுர

Posted by - September 15, 2019
ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி மக்கள் செல்லக்கூடிய சூழலை தற்போதைய நிலைமை உருவாக்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி…

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - September 15, 2019
கொடஹேன, மெல்லவத்த பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது…

யாரை களமிறக்கினாலும் SLPP யின் வெற்றியை திசை திருப்ப முடியாது-சந்திரசேன

Posted by - September 15, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி சஜித் பிரேதமாஸவிற்கு வழங்கப்பட்டாலும் அவருக்கு வெற்றிபெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடப்போவதில்லை…

ஐக்கிய தேசிய கட்சி வீட்டிற்கு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது-தினேஷ்

Posted by - September 15, 2019
ஐக்கிய தேசிய கட்சி மக்கள் சக்தியினால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில்…

யாழிலிருந்து பெலியத்த நோக்கி சென்ற ரயில் தடம்புரண்டது

Posted by - September 15, 2019
யாழ்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த  94 ஆம் இலக்க ரயில் மாஹோ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு…

காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - September 15, 2019
காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல்…

பொலிஸ் அதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம்

Posted by - September 15, 2019
64 பொலிஸ் அதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2 பிரதிப் பொலிஸ் மா அதிபர்…