பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி!

Posted by - September 15, 2019
நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்

Posted by - September 15, 2019
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும்…

ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11 உடல்கள் மீட்பு

Posted by - September 15, 2019
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60-க்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் முதல்கட்டமாக…

சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – மைக் பாம்பியோ கண்டனம்

Posted by - September 15, 2019
சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக்…

வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்… – இம்ரான் கான் மிரட்டல்

Posted by - September 15, 2019
வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில்…

காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்

Posted by - September 15, 2019
காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா…

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு! (காணொளி)

Posted by - September 15, 2019
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்தியக் குழு…

மன்னாரிலும் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 15, 2019
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய…

தியாகி திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

Posted by - September 15, 2019
தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 10.30…