பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி! Posted by தென்னவள் - September 15, 2019 நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன் Posted by தென்னவள் - September 15, 2019 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும்…
ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11 உடல்கள் மீட்பு Posted by தென்னவள் - September 15, 2019 ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60-க்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் முதல்கட்டமாக…
சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – மைக் பாம்பியோ கண்டனம் Posted by தென்னவள் - September 15, 2019 சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக்…
வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்… – இம்ரான் கான் மிரட்டல் Posted by தென்னவள் - September 15, 2019 வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில்…
காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல் Posted by தென்னவள் - September 15, 2019 காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா…
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு! (காணொளி) Posted by நிலையவள் - September 15, 2019 எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்தியக் குழு…
மன்னாரிலும் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted by நிலையவள் - September 15, 2019 தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய…
யாழில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (காணொளி) Posted by நிலையவள் - September 15, 2019 யாழில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு……..
தியாகி திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு Posted by நிலையவள் - September 15, 2019 தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 10.30…