முத்தகவை நிறைவு விழா – தமிழாலயம் பிராங்பேர்ட்

Posted by - October 9, 2025
பிராங்பேர்ட் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின்…

நீச்சல் பயிற்சியின் போது 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - October 9, 2025
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.   நேற்று (08)…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம்

Posted by - October 9, 2025
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500…

IMF ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

Posted by - October 9, 2025
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள்…

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Posted by - October 9, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக்…

கணவன் மற்றும் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்

Posted by - October 9, 2025
நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடம் தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்…

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மற்றுமொரு மோசடி

Posted by - October 9, 2025
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில்…

“நிச்சயமாக நாங்களும் கூடுதல் இடங்களை கேட்போம்!” – தவாக தலைவர் தி.வேல்முருகன்

Posted by - October 9, 2025
முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள…

தமிழகத்தை கைப்பற்ற புதிய கட்சிகளை தேடும் பாஜக

Posted by - October 9, 2025
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என…

இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது

Posted by - October 9, 2025
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த…