வெலிக்கடைச் சிறைச்சாலையில் கோரமாகக் குத்திக்கொலைசெய்யப்பட்ட 53தமிழ் கைதிகளின் நினைவுநாள்

Posted by - July 25, 2016
கறுப்பு ஜூலையின் தொடர் சம்பவங்களுள் ஒன்றாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53…

போதைப்பொருள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறிவிக்கவும்!

Posted by - July 25, 2016
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறியத் தரவும் என காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமல்ல!

Posted by - July 25, 2016
வடக்குக் கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது எனவும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லையெனவும், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக மக்கள்…

சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப்போவதில்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பறிக்கை

Posted by - July 25, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோரப்போவதில்லையென…

சிறீலங்கா விமானங்களை குத்தகைக்குப் பெறுகின்றது பாகிஸ்தான்!

Posted by - July 25, 2016
சிறீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான 4 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக பாகிஸ்தான் விமான சேவை…

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா

Posted by - July 25, 2016
கே.பி.ஒலி ராஜினாமாவை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்.நேபாள பிரதமராக கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். கூட்டணி கட்சிகள்…

மாயமான ராணுவ விமானத்தில் பயணம் செய்த விமானப்படை பெண் அதிகாரி

Posted by - July 25, 2016
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் ஒன்று கடந்த…

திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் 31 வக்கீல்கள் நீக்கம்

Posted by - July 25, 2016
ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு…

இங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன் பாக்கி

Posted by - July 25, 2016
இங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன்பாக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மந்திரி தெரிவித்தார்.