தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது – ரணில்

Posted by - July 30, 2016
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில்…

மஹிந்தவை கொலை செய்ய திட்டம்? – பாடகியிடம் விசாரணை

Posted by - July 30, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றவருக்கு உதவியதாக பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுன் கொட்டுவவை விசாரணைக்கு…

முதியவரை காணவில்லை

Posted by - July 30, 2016
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காது கேளாத, வாய்ப்பேச இயலாத 86 வயதான முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த ஆறு…

அம்பாறை வீரமுனை கிராம மக்களுக்கு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தல்

Posted by - July 30, 2016
அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில்…

அமெரிக்கா, இலங்கை உறவு வலுப்பெற்றுள்ளது – அமெரிக்கா

Posted by - July 30, 2016
ஜனநாயக ரீதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவான அரசாங்கத்துடனான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இராணுவத்துறை…

அமேசான் நிறுவனத்தின் தலைவர் உலகின் மூன்றாவது பணக்காரனானார்

Posted by - July 30, 2016
அமேசான் இணையத்தளமானது பங்குச் சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியால் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற தரத்துக்கு அதன் தலைவரை உயர்த்தியுள்ளது.…

பாதயாத்திரை சென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கனவு

Posted by - July 30, 2016
பாதையாத்திரையை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்பது கனவு மாத்திரமே என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற…

கிழக்கைப் போல் வடமாகாணமும் தனித்துவத்தை இழக்கும் நிலைமை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - July 30, 2016
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற…

காணாமல்போனோர் தொடர்பாக தவறான தகவல் வழங்குவோருக்கு 5வருட கடூழியச் சிறைத்தண்டனை

Posted by - July 30, 2016
காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5…

மன்னாரில் போதைப் பொருள்

Posted by - July 30, 2016
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கட்டுப்பகுதியில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருள் தொகுதி ஒன்று…