உத்தேச, யாழ்ப்பாணம் – கீரிமலை மீன்பிடி துறைமுக அமைவிடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைகவசத்துக்கு தடைவிதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. இது தொடர்பான…
இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார…
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் அலுவலகத்தின்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி