சரத் ஆப்ரூ காலமானார்

Posted by - August 15, 2016
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ காலமானார். களுபோவில மருத்துவமனையில் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். களுபோவில…

வேகமான மனிதர் என் மீண்டும் நிரூபித்தார் போல்ட்

Posted by - August 15, 2016
ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தை பெற்று ஜமைக்காவின் உசேன்போல்ட் சாதனைபடைத்துள்ளார். இன்று இடம்பெற்ற…

அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - August 15, 2016
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப்…

ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!

Posted by - August 15, 2016
அமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன்

Posted by - August 15, 2016
நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன் என சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா…

பொய்யான அரசாங்கத்திற்குப் பின்னால் எம்மவர் செல்வது வேதனைக்குரியதே!

Posted by - August 15, 2016
வண்டிலுக்கு முன்னால் கட்டவேண்டிய மாட்டினை வண்டிலுக்குப் பின்னால் கட்டி முதலில் நல்லிணக்கம் தான் பின்னரே இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதுபோல் இந்த…

சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல், மயிரிழையில் தப்பினார் சம்பந்தன்!

Posted by - August 15, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத்…

அனந்தி சசிதரன் -வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்…