கோவை அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

Posted by - August 31, 2016
8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2-வது வெற்றியை…

திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேர் சஸ்பெண்டு

Posted by - August 31, 2016
திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.குடிநீரால் பரவும்…

அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Posted by - August 31, 2016
தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

Posted by - August 31, 2016
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்…

காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 31, 2016
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர…

சர்வதேச விசாரணையே இறுதி முடிவு காணாமல் போனவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

Posted by - August 30, 2016
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நாங்கள் பங்க கொள்ளப் போவதில்லை.சர்வதேச விசாரணைகளுக்கே…

வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு!

Posted by - August 30, 2016
கனகராயன் குளப் பகுதிக்கருகில் இருந்த காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர்.

சிறீலங்கா அதிபரின் உத்தியோ வலைத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடாத்திய 17 வயது மாணவன் கைது

Posted by - August 30, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் புகுந்து, அதிலுள்ள தரவுகளை அழித்து, அவருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை…

வலிகாமம் வடக்கில் 11 கிராமங்கள் விடப்படமாட்டாது

Posted by - August 30, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.