சர்வதேசம் மஹிந்தவுக்கு எதிராக செயற்படுவது ஏன் – பிரசன்ன ரணதுங்க விளக்கம்

Posted by - September 4, 2016
தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படாததன் காரணத்தினால், இன்று சர்வதேச சக்திகள் அவருக்கு எதிராக ஒன்று…

அரசியல்வாதிகளை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையல்ல – ஜனாதிபதி

Posted by - September 4, 2016
காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று…

சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு இன்று

Posted by - September 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் – மாலிகாபிட்டியில்…

விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Posted by - September 4, 2016
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை…

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

Posted by - September 4, 2016
உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை…

மங்கள சமரவீர ஸ்லோவேனியா செல்லவுள்ளார்.

Posted by - September 4, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்லோவேனியா குடியரசிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று அங்கு செல்லவுள்ள அவர் எதிர்வரும் 8ஆம் திகதி…

புகையிலை வரி 90 வீதமாக அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

Posted by - September 4, 2016
புகையிலை வரியை 90 வீதமாக அதிகரிக்கும் முன்மொழிவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.…

வான்படை வீரர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம்

Posted by - September 4, 2016
இரத்மலானை வானூர்தி தளத்திற்கு செல்லும் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட வான்படை வீரர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என கல்கிசை நீதவான்…

இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பினர்

Posted by - September 4, 2016
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.…