காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று…
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.…