அதிபர் ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள் Posted by கவிரதன் - September 4, 2016 நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…
புனிதராகிறார் அன்னை தெரேசா Posted by கவிரதன் - September 4, 2016 இந்தியாவில் பாரிய அளவில் வறிய மக்களுக்காக பெரும் சேவையாற்றிய கன்னியாஸ்திரி அன்னை தெரேசா புனிதராக இன்று பிரகடனப்படுத்தவுள்ளார். இந்த நிகழ்வை…
பெண் கொலை – மாமனார், முன்னாள் கணவர் கைது Posted by கவிரதன் - September 4, 2016 தமது பிறந்த ஊருக்கு சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற 28 வயதான பாகிஸ்தான் நாட்டு பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்,…
நிகழ்வில் 5 லட்சம் பேர் பங்குகொள்வர் – எஸ்.பி Posted by கவிரதன் - September 4, 2016 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…
மன்னாரில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் – இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. Posted by கவிரதன் - September 4, 2016 மன்னார் பள்ளிமுனைப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருள், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டு…
நாணய கடத்தல் – மாலைத்தீவு பிரஜை கைது Posted by கவிரதன் - September 4, 2016 கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…
சகோதரரிகளை தாக்கிய யானை – அக்கா பலி, தங்கை வைத்தியசாலையில் Posted by கவிரதன் - September 4, 2016 மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளனார்.…
அமைதிகாக்க இலங்கை படை மாலி செல்கிறது Posted by கவிரதன் - September 4, 2016 மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி…
விபத்தில் மூன்று பேர் பலி Posted by கவிரதன் - September 4, 2016 குருநாகல், பொதுஹெர – மதவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கர வண்டி…
சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள் Posted by தென்னவள் - September 4, 2016 சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட…