மட்டு – புதுக்குடியிருப்பு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை

Posted by - September 21, 2016
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை)…

வடக்கில் மாத்திரம் 18,085 மாற்றுத்திறனாளிகள்!

Posted by - September 21, 2016
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி…

சிரியா மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை நிறுத்தியது

Posted by - September 21, 2016
போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட…

பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கான் அழைப்பு

Posted by - September 21, 2016
பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக வங்காளதேசம் அறிவித்து உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்

Posted by - September 21, 2016
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.ஐ.நா.…

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை

Posted by - September 21, 2016
வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடுகடந்து வாழும் பலூசிஸ்தான் தலைவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம்

Posted by - September 21, 2016
நாடுகடந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள பலூசிஸ்தான் தலைவர் பிரகும்தாக் புக்டி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்க தீர்மானித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள நான்கு…

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை மனதார பாராட்டுவதாக கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில்…

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை

Posted by - September 21, 2016
ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து…

தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் மனைவி அரசு நிதி உதவியை வாங்க மறுப்பு

Posted by - September 21, 2016
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் அசோக்குமார் சிங்கிற்கு பீகார் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை வாங்க…