ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகளை பணியில் இணைக்க நடவடிக்கை

Posted by - September 21, 2016
2014ஆம் 2016ஆம் காலப்பகுதிகளில் ஓய்வு பெற்று சென்ற சுங்க துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இது…

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் அதிகரிப்பு – பிரேரணை நிறைவேற்றம்

Posted by - September 21, 2016
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இன்றை நாடாளுமன்ற அமர்வின் போது…

கர்நாடகாவில் நிர்வாக முடக்கல்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு இன்று தண்ணீர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்து கர்நாடகா மண்டியாவில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடைப்பெற்றது. இதனையடுத்து…

மகிந்த ராஜபக்ஷ புதிய திரைப்படத்திற்கு கதை, திரைகதை வசனம் எழுதி இயக்குகிறார் – ஹரீன் பெர்னான்டோ

Posted by - September 21, 2016
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை நடித்துவருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய…

தாஜூதீனின் காணாமல் போன எலும்பு – நீதிமன்றில் தகவல் தெரிவிப்பு

Posted by - September 21, 2016
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எலும்பு பகுதிகள், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் சைட்டம்…

போதைபொருள் ஒழிப்பு – ஜனாதிபதி ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்

Posted by - September 21, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜக்கிய நாடுகளின் 71 வது பொது சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் இலங்கை நேரப்படி நாளை…

இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு

Posted by - September 21, 2016
இலங்கையின் 8 மாவட்டங்களில் இன்று மதியம் வழமையை விட அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று ஹாம்பாந்தோட்டை மாவட்டத்தின்…

பந்தகிரி சம்பவம் – 4 பேருக்கு விளக்கமறியல்

Posted by - September 21, 2016
ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றதாக கூறப்பட்ட இளைஞரும், அவருக்கு மறைந்திருக்க அமைக்கலம் கொடுத்த அவரது சகோதர்கள் இருவரும்…

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய குழு

Posted by - September 21, 2016
நுரைச்சோலை அனல்மின்நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை பொது…

மீரியபெத்த மண்சரிவு-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம்

Posted by - September 21, 2016
  பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் இரண்டாவது நாளாக  இன்றும் தொடர்ந்து பண்டாரவளை நகர…