மஹிந்தானந்த பிணையில் விடுதலை Posted by தென்னவள் - September 27, 2016 முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது Posted by தென்னவள் - September 27, 2016 சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் மீள தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு Posted by தென்னவள் - September 27, 2016 ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் பயணிகள் கூட்டத்தில் திடீரென புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.ஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…
உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் Posted by தென்னவள் - September 27, 2016 உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவில் ராணுவம் வான்தாக்குதல் Posted by தென்னவள் - September 27, 2016 சிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை ஐ.நா. மற்றும்…
பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும் Posted by தென்னவள் - September 27, 2016 பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடும் பாகிஸ்தான், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில்…
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி - டிரம்ப் இன்று நேரடி விவாதம் Posted by தென்னவள் - September 27, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான…
ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடிப்பு Posted by தென்னவள் - September 27, 2016 கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை தாக்கி துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான…
நக்சலைட்டுகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் Posted by தென்னவள் - September 27, 2016 நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நக்சலைட்டுகள்…
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக வழக்கு Posted by தென்னவள் - September 27, 2016 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து…