இந்தியா-பாக்., இடையே பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி Posted by தென்னவள் - September 30, 2016 இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு…
மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம் Posted by தென்னவள் - September 30, 2016 மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை…
காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம் Posted by தென்னவள் - September 30, 2016 கர்நாடகா – தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று…
ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது Posted by தென்னவள் - September 30, 2016 ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்…
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை Posted by தென்னவள் - September 30, 2016 காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத் தில் இன்று விசாரணைக்கு…
இந்திய ராணுவ சிறப்பு படையின் துல்லியமான தாக்குதல் Posted by தென்னவள் - September 30, 2016 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் 7 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; எல்லையில் போர்…
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு Posted by தென்னவள் - September 30, 2016 பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு…
லசந்தவை கொலை செய்தது பொன்சேகா? Posted by தென்னவள் - September 30, 2016 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னொரு தடவை கூறியிருந்தார்.அந்த கருத்தை…
நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாய! Posted by தென்னவள் - September 30, 2016 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு…
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் விடுதலை! Posted by தென்னவள் - September 30, 2016 பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நான்குபேர் இன்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.