திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் 5 வரை விளக்கமறியலில் Posted by கவிரதன் - October 20, 2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல்…
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள்- தமிழக அரசு அவசர சட்டம் Posted by தென்னவள் - October 20, 2016 உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அவசர…
தண்ணீரை விலைக்கு வாங்கி நாற்றங்காலுக்கு பாய்ச்சும் விவசாயி Posted by கவிரதன் - October 20, 2016 தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தில் நீர் பற்றாக்குறை காரணமாக, நாற்றங்காலுக்கு தேவையான நீரை டேங் லொறி மூலம் விலை கொடுத்து…
ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை Posted by தென்னவள் - October 20, 2016 சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு நேற்று புறப்பட்ட லண்டன் டாக்டர் மீண்டும் இந்த வார இறுதியில் வர…
திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழக்கு Posted by கவிரதன் - October 20, 2016 ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று…
நல்லாட்சியை 2020 வரை அசைக்கமுடியாது-மைத்திரிபால சிறிசேன Posted by தென்னவள் - October 20, 2016 இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.மஹஒய நீர்வழங்கல் திட்டத்தை…
மலையக மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் – ரீட்டாவிடம் த.மு.கூ. வலியுறுத்தல் Posted by கவிரதன் - October 20, 2016 புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முறைமை மாற்றத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மலையக…
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது- திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - October 20, 2016 தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதாகவும், 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும்…
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும் Posted by தென்னவள் - October 20, 2016 தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவோம் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம் Posted by தென்னவள் - October 20, 2016 இந்திய மாக்கடலின் பாதுகாப்பு பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.