அடுத்து ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளின் படி, பாதுகாப்புக்கு 28…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - October 20, 2016
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்,…

சன்சீ கப்பல் – நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

Posted by - October 20, 2016
சன்சீ கப்பல் ஊடாக ஈழ அகதிகளை கனடாவுக்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து எட்டு…

கம்போடியாவில் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்கள்

Posted by - October 20, 2016
கம்போடியாவில் ஈழத்தமிழர்கள் இருவர், அடுத்தவாரம் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நவுறு தீவில்…

தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கையில் கைது

Posted by - October 20, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பி.ரீ.ஐ. ஊடகம் இதனைத்…

போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள்

Posted by - October 20, 2016
நெடுங்கேணி பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்;களை மானிய அடிப்படையில் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி விவசாய…

மோசுலில் இருந்து தீவிரவாதிகள் வெளியேறுகின்றனர்

Posted by - October 20, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேற ஆரம்பித்துளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நகரை…

டரம்ப் – ஹிலரி மோதல்

Posted by - October 20, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தங்களுக்கு இடையிலான இறுதி நேரடி விவாதத்துக்கு…

ஜீ.எஸ்.பி குறித்து பேச்சுவார்த்தை – ரணில்

Posted by - October 20, 2016
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

Posted by - October 20, 2016
இந்தியாவின் வெளிவிகார செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது. இந்திய பிரதமர்…