ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச்…

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள்- அரசாங்க அதிபர் (காணொளி)

Posted by - January 6, 2017
  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99…

முல்லைத்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த வருடத்தில் 5755 மில்லியன் ரூபா ஒதுக்கீடு(காணொளி)

Posted by - January 6, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில், 5755 மில்லியன் ரூபர் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச்…

மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்களுக்கு பிணை (காணொளி)

Posted by - January 6, 2017
  கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்கள்…

சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்பு- நசீர் அகமட்(காணொளி)

Posted by - January 6, 2017
சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கண்டனம்…

மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைது(காணொளி)

Posted by - January 6, 2017
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும்…

எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம்- தமிழ் மக்கள் பேரவை

Posted by - January 6, 2017
  எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்லவென தமிழ் மக்கள் பேரவை…