பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி Posted by தென்னவள் - February 10, 2017 அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.
செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் Posted by தென்னவள் - February 10, 2017 திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை…
ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு Posted by தென்னவள் - February 10, 2017 முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted by தென்னவள் - February 10, 2017 சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு…
நடுவானில் இடைமறித்து விமானத்தை தரையிறக்கிய போர் விமானங்கள் Posted by தென்னவள் - February 10, 2017 பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பாதுகாப்பு அச்சம் காரணமாக போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில்…
மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் பலி? Posted by தென்னவள் - February 10, 2017 மலேசியாவில் இருந்து அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக ஜெப் செசன்ஸ் நியமனம் Posted by தென்னவள் - February 10, 2017 அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம்…
பிரான்ஸ் அணுஉலையில் வெடிவிபத்து: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என தகவல் Posted by தென்னவள் - February 10, 2017 பிரான்சில் அணுஉலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் இல்லை என தகவல்.
ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி: ரஷ்ய அதிபர் உத்தரவு Posted by தென்னவள் - February 10, 2017 இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய அதிபர் புதின்…
தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது. Posted by நிலையவள் - February 9, 2017 கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார…