மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு…… (காணொளி)

Posted by - February 21, 2017
பயணிகளை ஏற்றிச்செல்லும் மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு பிறப்பித்துள்ளார். கடற்றொழில் நீரியல்வள அமைச்சின்…

ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின்…..    (காணொளி)

Posted by - February 21, 2017
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று…

வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 100 தனி வீடுகள் அமைப்பதற்கான ….. (காணொளி)

Posted by - February 21, 2017
நுவரெலியா ஹட்டன் டிக்கோயா – தரவளை கீழ் பிரிவில் தொலைநோக்கு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 100 தனி வீடுகள் அமைப்பதற்கான…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாவது நாளாகவும் தொடர்….  (காணொளி)

Posted by - February 21, 2017
இதேவேளை, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால்…  (காணொளி)

Posted by - February 21, 2017
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும்…

எஸ்.சிவமோகன்  உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

Posted by - February 21, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன்  இன்று…

மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து……..(காணொளி)

Posted by - February 21, 2017
மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் ஒன்றிணைந்து இன்று அமைதியான…

தமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி

Posted by - February 21, 2017
தமிழாலயங்களில் விளைந்த தமிழ்…. உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே !! தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து…

படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது

Posted by - February 21, 2017
வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை, தகவல் அறியும்…

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை!

Posted by - February 21, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர்…