படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

Posted by - February 21, 2017
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித…

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம்…

அறிவிப்பை மீளப் பெற்றால் ரத்தின தேரருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - February 21, 2017
அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக்…

நான்கு நூல்கள் வெளியீடு

Posted by - February 21, 2017
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல்,…

கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர்

Posted by - February 21, 2017
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில…

எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் -கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - February 21, 2017
தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,…

வவுனியாவில் இரண்டு மாதங்களில் 96 டெங்கு தொற்றாளர்கள்

Posted by - February 21, 2017
வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல – எஸ்.பி திஸாநாயக்க

Posted by - February 21, 2017
உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல…

கொழும்பில் சீன விருந்தகத்தில் இருந்து உயிருள்ள பெரிய இறால் கைப்பற்றல்

Posted by - February 21, 2017
கொள்ளுப்பிட்டியில் சீன விருந்தகம் ஒன்றில் உணவு தயாரிப்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த உயிருள்ள ஒரு தொகை பெரிய இறால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்றொலில்…