செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்!
செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

