புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - June 2, 2019 கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த…
நாகையில் 3வது நாளாக கடல் சீற்றம்; 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை Posted by தென்னவள் - June 2, 2019 நாகையில் வேதாரண்யம் சுற்றுவட்டார கடலோர கிராமங்களில் 3வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.
சஹ்ரானுக்கு நெருக்கமான பொறியியலாளர் கைது Posted by நிலையவள் - June 2, 2019 தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் எனத் தெரிவித்து நசூர்தீன் என்ற பொறியிலாளரை தெஹிவளை கவ்டானயில் வைத்து கைது செய்துள்ளதாக …
’24 மணித்தியாலத்திற்குள் தீர்வு இல்லாவிடின் அனைத்து பிக்குகளும் போராட நேரிடும்-ஞானசார தேரர் Posted by நிலையவள் - June 2, 2019 அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு 24 மணித்தியாலத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருதலை பட்சமாக செயற்பட்டால்…
அதுரலிய தேரரின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு – வாசுதேவ Posted by நிலையவள் - June 2, 2019 தேசிய நல்லிணக்கத்திற்கு பங்களம் விளைவிக்கும் வகையிலே மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்…
புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு Posted by தென்னவள் - June 2, 2019 புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மாநில செய்திகள் தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான்; கனிமொழியை சாடிய தமிழிசை சௌந்தரராஜன் Posted by தென்னவள் - June 2, 2019 தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான் என மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்த கனிமொழியை தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.
காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல் Posted by தென்னவள் - June 2, 2019 ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என மெக்காவில் நடந்த இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் உச்சி மாநாடு…
திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை Posted by தென்னவள் - June 2, 2019 திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பிகள் அறுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? – அமைச்சர் காமராஜ் பதில் Posted by தென்னவள் - June 2, 2019 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.