சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு – ஐ.நா. கடும் கண்டனம்

Posted by - June 4, 2019
சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஐநா சபை பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்கைகோள்கள் – வானியல் ஆய்வாளர்கள்

Posted by - June 4, 2019
புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் -உருக்கமான பதிவு

Posted by - June 4, 2019
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் – உடலை தோண்டி பிரேத பரிசோதனை

Posted by - June 4, 2019
திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை…

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் – குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை!

Posted by - June 4, 2019
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 25 மில்லியன் லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து, டேங்கர்கள் மூலம் கொண்டு வர…

பெண்கள் பாதுகாப்பிற்காக நியூ டெக்னிக் ஷூ -எஞ்சினீயரிங் மாணவர்களின் தயாரிப்பு

Posted by - June 4, 2019
பெண்கள் இரவு நேரங்களில் தனியாக சென்றாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் எஞ்சினீயரிங் மாணவர்கள் நியூ டெக்னிக் ஷூ ஒன்றை தயாரித்துள்ளனர்.

12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் பாரதியாருக்கு காவி தலைப்பாகை அட்டை படத்தால் சர்ச்சை

Posted by - June 4, 2019
பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு தனி அமர்வு கலைப்பு -உயர்நீதிமன்றம்

Posted by - June 4, 2019
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க அமைக்கப்பட்ட இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு தனி அமர்வை கலைத்து உயர்நீதிமன்றம்…

வெடி கொளுத்தியவர் கண், கை இழந்த நிலையில் வைத்தியசாலையில்

Posted by - June 4, 2019
யாழ்.பருத்தித்துறை பகுதியில் மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவரின் ஒரு கைமணிக்கட்டும், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். பருத்தித்துறை 2ஆம் குறுக்கு…

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

Posted by - June 4, 2019
சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்…