கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா

Posted by - June 5, 2019
கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் அவருக்கான இந்த…

நீராவியடிப் பிள்ளளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்த பேரினவாத பௌத்த துறவிகள்

Posted by - June 5, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற…

ஹெரோயினுடன் மௌலவியொருவர் உட்பட அறுவர் கைது

Posted by - June 5, 2019
கடற்படையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த விசேட சோதணை நடவடிக்கையின் போது மௌலவியொருவர் உட்பட ஆறு பேர் ஹெரோயின்  போதைப்பொருளுடன்…

புத்தளத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - June 5, 2019
புத்தளம், ஆனமடு – சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சங்கட்டிக்குளம் ஜூம்மா மஸ்ஜித்தின்…

மஹிந்த அணியுடன் இணைந்தது தொழிலாளர் ஐக்கிய முன்னணி!

Posted by - June 5, 2019
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இலங்கை  தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர்…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாழில் புதிய கட்டடம்!

Posted by - June 5, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று  நாட்டி வைக்கப்பட்டது. யாழ். பழைய பூங்கா வீதியிலுள்ள புதிய…

மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை – சிறிசேன

Posted by - June 5, 2019
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ அவரது ஆதரவை வழங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.…

ஷாபிவிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள்

Posted by - June 5, 2019
குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,…

மைத்திரியையே களமிறக்குவதென்ற நிலைப்பாடிலுள்ளோம் – அமரவீர

Posted by - June 5, 2019
சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர…