திமுக கூட்டணி எம்பி, எம்எல்ஏக்கள் மக்களை நாடி வந்து பிரச்சனையை தீர்ப்பார்கள்- மு.க.ஸ்டாலின்

Posted by - June 13, 2019
தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து…

டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கி -ருசிகர தகவல்

Posted by - June 13, 2019
ஆஸ்திரேலியாவில் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டம்!

Posted by - June 13, 2019
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில்…

சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் கார்கள்!

Posted by - June 13, 2019
சவுதி அரேபியாவில் சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் உருகுவதாக வைரலாகும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை பின்னணியை பார்ப்போம்.

தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி

Posted by - June 13, 2019
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

Posted by - June 13, 2019
புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு…

திமுக எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை: முக ஸ்டாலின்

Posted by - June 13, 2019
மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க…

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை கைது

Posted by - June 13, 2019
செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை…

மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி செல்லும் கூட்டமைப்பு!

Posted by - June 13, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி சென்று அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாக பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக்…