ரஷியாவில் கார் மீது மினி பஸ் மோதி 8 பேர் பரிதாப பலி! Posted by தென்னவள் - June 16, 2019 ரஷியா நாட்டில் கார் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Posted by தென்னவள் - June 16, 2019 நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றது அந்நாட்டு…
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு! Posted by தென்னவள் - June 16, 2019 இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.
கோபா அமெரிக்கா கால்பந்து – பிரேசில் அணி அபார வெற்றி! Posted by தென்னவள் - June 16, 2019 கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – சதிகாரருக்கு 20 ஆண்டு சிறை Posted by தென்னவள் - June 16, 2019 அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக சதிகாரருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.
சென்னையில் 60 சதவீத ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு! Posted by தென்னவள் - June 16, 2019 சென்னையில் 60 சதவீத ஓட்டல்களில் தண்ணீர் இல்லாததால் மதிய உணவு விற்பனையை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
19ஆவது திருத்தமே பல பிரச்சினைகளுக்குக் காரணம் – மஹிந்த Posted by நிலையவள் - June 15, 2019 எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல…
மட்டக்களப்பில் உலக யுத்தக் கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் கைது! Posted by நிலையவள் - June 15, 2019 மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று …
மைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார Posted by நிலையவள் - June 15, 2019 ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின்…
மைத்திரி – ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித் Posted by நிலையவள் - June 15, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு…