அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலி

Posted by - June 19, 2019
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த வெனபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர்…

புதுப்பெண் கழுத்தை அறுத்துக்கொலை; கணவர் தற்கொலை முயற்சி!

Posted by - June 19, 2019
கோவில்பட்டி அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு…

கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - June 19, 2019
கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…

அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Posted by - June 19, 2019
தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார்…

பயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் – விக்கிரமராஜா

Posted by - June 19, 2019
பிளாஸ்டிக்குக்கு மாறாக பயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரூரில் தமிழ்நாடு வணிகர்…

‘பரோல்’ வழக்கில் காணொலிக்காட்சி மூலம் வாதாட விருப்பமா? நளினிக்கு ஐகோர்ட்டு கேள்வி

Posted by - June 19, 2019
பரோல் கேட்கும் வழக்கில் காணொலிக்காட்சி மூலம் வாதாட விருப்பமா? என நளினியிடம் கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட்டு…

அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை

Posted by - June 19, 2019
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை – டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்

Posted by - June 19, 2019
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி…

கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

Posted by - June 19, 2019
கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி!

Posted by - June 19, 2019
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.