குடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted by - June 20, 2019
குடிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 22-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைதுடிரைவரும் சிக்கினார்!

Posted by - June 20, 2019
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை போலீசார் கைது செய்தனர். விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை போலீசார் கைது…

தண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்!- ஈஸ்வரன்

Posted by - June 20, 2019
தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவது போல்ஆகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது

Posted by - June 20, 2019
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை!

Posted by - June 20, 2019
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை…

வணிக வளாக கழிப்பறைகளை பயன்படுத்தும் சென்னை வாசிகள்!

Posted by - June 20, 2019
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிப்பறையை பயன்படுத்த வணிக வளாகங்களில் சென்னை வாசிகள் சிலர் ஏறி, இறங்கி வருகின்றனர்.பருவமழை பொய்த்து போனதால்…

மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு

Posted by - June 20, 2019
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர்…

பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

Posted by - June 20, 2019
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்க ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு…

உலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி

Posted by - June 20, 2019
பர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மணியோசை கேட்டதுமே மனங்களின் கோயிலிலே வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும்…

Posted by - June 19, 2019
மணியோசை கேட்டதுமே மனங்களின் கோவிலிலே வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும். வீரக்களமாடீ உயிர் ஈர்ந்த திருநாளை வணங்கிடவே தலைசாய்த்து நீர்ததும்பி…