புளூமென்டல் வீதி மூடப்படும் கால அட்டவணை வெளியானது Posted by தென்னவள் - June 20, 2019 புளூமென்டல் வீதியின் போதி சந்தியிலிருந்து புனித ஜேம்ஸ் சந்தி வரையிலான வீதியில் நீர் குழாய் திட்டத்துக்காக பின்வரும் நாட்களிலும் நேரங்களிலும்…
கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள்! Posted by தென்னவள் - June 20, 2019 இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆத்ம பரிசோதனை செய்து அ.தி.மு.க. மீண்டும் எழ வேண்டும்துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கருத்து Posted by தென்னவள் - June 20, 2019 நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த அ.தி.மு.க. தன்னை ஆத்ம பரிசோதனை செய்து மீண்டும் எழ வேண்டும் என்று…
குடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - June 20, 2019 குடிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 22-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைதுடிரைவரும் சிக்கினார்! Posted by தென்னவள் - June 20, 2019 விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை போலீசார் கைது செய்தனர். விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை போலீசார் கைது…
தண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்!- ஈஸ்வரன் Posted by தென்னவள் - June 20, 2019 தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவது போல்ஆகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது Posted by தென்னவள் - June 20, 2019 ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை! Posted by தென்னவள் - June 20, 2019 தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை…
வணிக வளாக கழிப்பறைகளை பயன்படுத்தும் சென்னை வாசிகள்! Posted by தென்னவள் - June 20, 2019 தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிப்பறையை பயன்படுத்த வணிக வளாகங்களில் சென்னை வாசிகள் சிலர் ஏறி, இறங்கி வருகின்றனர்.பருவமழை பொய்த்து போனதால்…
மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு Posted by தென்னவள் - June 20, 2019 மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர்…