கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.…
நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை…
பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். அப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி…