அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்

Posted by - June 20, 2019
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சம்பள அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் அரச…

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால்

Posted by - June 20, 2019
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.…

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி முஸ்லிம்கள் உண்ணாவிரதம்!

Posted by - June 20, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில்…

தற்போதைய தேவை நாட்டை நேசிக்கும் ஒருவரே-திஸ்ஸ

Posted by - June 20, 2019
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காவன்றி நாட்டுக்காக முன்வரும் தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்பு வழங்க தான் தயார் என்று…

மத்தியமாகாண ஆளுநருக்கு புதிய ஆலோசகர் நியமனம்

Posted by - June 20, 2019
புதிய மத்திய மாகாண ஆளுநருக்கு புதிய ஆலோசகராக பாலித பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய மாகாண ஆளுநர்  மைத்திரி குணரத்னவினால் நேற்று  மத்திய…

கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள

Posted by - June 20, 2019
எமது உயரிய தத்துவங்களான சமாதானம்   மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு  எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் …

கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடத்து பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பிப்போம்

Posted by - June 20, 2019
நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை…

பத்தரமுல்லை பகுதியில் பாரிய வாகன நெரிசல்

Posted by - June 20, 2019
பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். அப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி…

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி

Posted by - June 20, 2019
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

தொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் – திலகராஜ்

Posted by - June 20, 2019
அரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என