மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்

Posted by - June 23, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019…

தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும்-சித்தார்த்தன் (காணொளி)

Posted by - June 23, 2019
தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்துள்ளார். இன்று,…

வேட்பாளர் இன்னும் தீர்மானம் இல்லை- மஹிந்த

Posted by - June 23, 2019
நாட்டை நேசிக்கின்ற, மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியுமான, தேர்தலை வெற்றி கொள்ள முடியுமான ஒரு வேட்பாளரை தாம் முன்னிருத்தப் போவதாக…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த-பசில்

Posted by - June 23, 2019
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக…

தமிழர்களின் பொறுமையும், நல்லெண்ணமும் இன்று கிழக்கில் முடிவிற்கு வந்து விட்டதை உணர்கிறேன்- மனோ

Posted by - June 23, 2019
ரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக…

அரசியலமைப்பின் 18, 19வது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும்-சிறிசேன

Posted by - June 23, 2019
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள்…

தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை – சுமந்திரன்

Posted by - June 23, 2019
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில்…

திருகோணமலையில் வாகன விபத்தில் இருவர் பலி

Posted by - June 23, 2019
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி புடவைக்கட்டு பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார்…

அபிவிருத்திகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - June 23, 2019
மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.…

இந்த ஆண்டுக்குள் ஆட்சியைக் கவிழ்க்க எதிரணி தீவிரம் – ராஜித

Posted by - June 23, 2019
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சியை இந்த ஆண்டுடன் கவிழ்த்து விடலாம் என எதிரணி தீவிரம் காட்டிவருவதாக அமைச்சர் ராஜித…