வீரவேங்கை ஆனந்.!

Posted by - July 15, 2019
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும்…

1983 கறுப்பு யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-

Posted by - July 15, 2019
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள்…

பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 15, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது…

நுவரெலியாவில் தேசிய அடையாள அட்டை அலுவலகம்

Posted by - July 15, 2019
ஆட்பதிவு திணைக்களத்தின்  இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா- ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

Posted by - July 15, 2019
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின்…

நேபாளத்தில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு

Posted by - July 15, 2019
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம் – ஈரானுக்கு, இங்கிலாந்து அறிவுறுத்தல்

Posted by - July 15, 2019
நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.ஐரோப்பிய கூட்டமைப்பின்

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - July 15, 2019
திருப்பதியில் உள்ள 5 அணைகளில், 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டன. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்…