வீரவேங்கை ஆனந்.! Posted by கரிகாலன் - July 15, 2019 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும்…
நாவற்குழி மண் தலைவர் பிரபாகரனை தேடுது பாருங்கோ! – கணபதியப்பு Posted by கரிகாலன் - July 15, 2019 https://youtu.be/alGAHr3tbfQ
1983 கறுப்பு யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- Posted by கரிகாலன் - July 15, 2019 தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள்…
பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்! Posted by கரிகாலன் - July 15, 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது…
நுவரெலியாவில் தேசிய அடையாள அட்டை அலுவலகம் Posted by தென்னவள் - July 15, 2019 ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா- ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் Posted by தென்னவள் - July 15, 2019 பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின்…
நேபாளத்தில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு Posted by தென்னவள் - July 15, 2019 நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம் – ஈரானுக்கு, இங்கிலாந்து அறிவுறுத்தல் Posted by தென்னவள் - July 15, 2019 நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.ஐரோப்பிய கூட்டமைப்பின்
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் – சீனா அறிவிப்பு Posted by தென்னவள் - July 15, 2019 அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில்…
திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் Posted by தென்னவள் - July 15, 2019 திருப்பதியில் உள்ள 5 அணைகளில், 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டன. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்…